கொலை
காற்றிடம் காதல் சொல்ல
காத்திருக்கும் பூக்களை....
.
.
.
தன் காதல் சொல்ல
மனிதன் கொலை செய்து எடுத்துப்போகிறானே !
.
.
பூக்களே மனிதன்
என்றுமே சுயனலவாதிதானா ?
காற்றிடம் காதல் சொல்ல
காத்திருக்கும் பூக்களை....
.
.
.
தன் காதல் சொல்ல
மனிதன் கொலை செய்து எடுத்துப்போகிறானே !
.
.
பூக்களே மனிதன்
என்றுமே சுயனலவாதிதானா ?