காத்திரு எனக்காக
பெண்ணே நீ வாடாதே
வாட்டம் கொண்டு
உள்ளம் கலங்காதே....
காதல் என்றும் அழியாதே
பெற்றவர் சம்மதத்துடன்
உனைக் கைப் பிடிப்பேன்
அதுவரை வருந்தாதே....
அழவைக்கும் ஆணல்ல
ஆண்மையுள்ள ஆண்
காத்திரு கரம் பிடிப்பேன்...!
பெண்ணே நீ வாடாதே
வாட்டம் கொண்டு
உள்ளம் கலங்காதே....
காதல் என்றும் அழியாதே
பெற்றவர் சம்மதத்துடன்
உனைக் கைப் பிடிப்பேன்
அதுவரை வருந்தாதே....
அழவைக்கும் ஆணல்ல
ஆண்மையுள்ள ஆண்
காத்திரு கரம் பிடிப்பேன்...!