எச்சம்

குளித்து முடித்து
புது சட்டை, வேட்டி அணிந்து
சாலையில் செல்லும் போது
எவருமறியா கணத்தில்
எச்சமிட்டு சென்றது
பறந்த படியே
காக்கை.

எழுதியவர் : பொன்.குமார் (9-Feb-11, 7:52 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : echcham
பார்வை : 337

மேலே