காதலால் காதல் செய் -ஆயிரம் கவிதைகள்

காதலில் ஒரு சொல் கவிதையாகும் .எனக்கு கூட
கவிதை எழுத தெரியாது .அவளின் பெயரையே எழுதுகிறேன் .அது கவிதையாகிறது
------------
கவிதை
------------
உன்னை நினைத்து கவிதை
எழுதுவதை தவிர எனக்கு
வேறு கவிதை
எழுத வருவததில்லை
நான் படும் அவஸ்தை யாரிடம்
சொல்லமுடியும் உயிரே
உன் ஒரு நிகழ்வுகள் எனக்கு
ஆயிரம் கவிதைகள்

-------------------------
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (7-Feb-14, 7:35 am)
பார்வை : 61

மேலே