கரம் பிடித்தவர்கள்

தனிகரற்ற என் தாய்...

யாருக்கும் நிகரற்ற என் தந்தை...

தன்னலமற்ற என் தமக்கையன்...

பொருள் நிகரற்ற என் ஆசான்...

பயமற்ற என் தோழன்...

இன்றோ...

என்னை விட்டு அகன்ற

நீ !

எழுதியவர் : மகு (20-Feb-14, 5:30 pm)
சேர்த்தது : மகாலட்சுமி ரா
பார்வை : 123

மேலே