கரம் பிடித்தவர்கள்
தனிகரற்ற என் தாய்...
யாருக்கும் நிகரற்ற என் தந்தை...
தன்னலமற்ற என் தமக்கையன்...
பொருள் நிகரற்ற என் ஆசான்...
பயமற்ற என் தோழன்...
இன்றோ...
என்னை விட்டு அகன்ற
நீ !
தனிகரற்ற என் தாய்...
யாருக்கும் நிகரற்ற என் தந்தை...
தன்னலமற்ற என் தமக்கையன்...
பொருள் நிகரற்ற என் ஆசான்...
பயமற்ற என் தோழன்...
இன்றோ...
என்னை விட்டு அகன்ற
நீ !