மாறும் காலம்
உன் அன்புக்கு ஏங்கினேன்
அரவணைத்தாய் !
உன் பாசத்துக்கு ஏங்கினேன்
பரிவு காட்டினாய் !
உன்மடி சாய ஏங்கினேன்
என்னை தாலாட்டினாய் !
இப்போது
மணவறையில் நீ
மரண படுக்கையில் நான் ........

