குழந்தையை போல
அன்பே
நீ என்னை கடந்து
செல்லும்போது
மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து
செல்லும்
குழந்தையை போல,
உனை நோக்கி
தவழ்கின்றன
என் கணகள்..!
அன்பே
நீ என்னை கடந்து
செல்லும்போது
மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து
செல்லும்
குழந்தையை போல,
உனை நோக்கி
தவழ்கின்றன
என் கணகள்..!