நம்பிக்கை
தேடித் தேடி
அலைந்தபின் தேடலின்
முடிவில் தெரிகிறது ,
நாம் தேடிய பொருள்
அதுவன்று என்று !
தேடலில்
தொலைக்கப் பட்டுவிட்டது
நாம் தேடிய (தன்) நம்பிக்கை !!
தேடித் தேடி
அலைந்தபின் தேடலின்
முடிவில் தெரிகிறது ,
நாம் தேடிய பொருள்
அதுவன்று என்று !
தேடலில்
தொலைக்கப் பட்டுவிட்டது
நாம் தேடிய (தன்) நம்பிக்கை !!