வெங்காயம்

பாஞ்சாலியின் பாச பிணைப்போ நீ?
கண்ணன் நல்கிய கனிவான வரத்தை
உனக்கும் தந்து உதவுகிறாள் போலும்
அதனால்தான்
துச்சாதனன் போல நான் துகில் உரிய உரிய
வந்தது பல!
என் கண்களில் துளி நீர் சில!
பாஞ்சாலியின் பாச பிணைப்போ நீ?
கண்ணன் நல்கிய கனிவான வரத்தை
உனக்கும் தந்து உதவுகிறாள் போலும்
அதனால்தான்
துச்சாதனன் போல நான் துகில் உரிய உரிய
வந்தது பல!
என் கண்களில் துளி நீர் சில!