வீ. நாகராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வீ. நாகராஜன்
இடம்
பிறந்த தேதி :  13-Oct-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2014
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  17

என் படைப்புகள்
வீ. நாகராஜன் செய்திகள்
வீ. நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2014 7:29 pm

குறு குறு பார்வையான் கதிரவன் கண்களிலிருந்து
நிலமங்கை மழை நீராடுவதை மறைக்க
காலையிலே திரையிட்டது கருமேகங்கள்!

மேலும்

வீ. நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2014 6:05 pm

சிதறிய வெண்பஞ்சுகளை கண்களால்சிறைபிடித்து

சிரத்தையாக சமைத்த வெண்புரவியின் சித்திரத்தை

சில நொடிகளிலே சிதைப்பதுதான் வேலை போல

இந்த சிடுமூஞ்சி வருணனுக்கு!

மேலும்

வீ. நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2014 3:42 pm

உலகின் உயிர்களுக்கு உணவளிக்கும்
சூரியன் கூட சுய ஒளியை இழந்து தவித்தது
குளிர் கருமேகத்துடன் கொண்ட காதலால்!!!

மேலும்

வீ. நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2014 4:38 pm

மந்திரம் செய்யும் மாயச் சூரியன்!!!
சுட்டெரிக்கும் சுடர் கொண்டு
கண நேரத்தில் என் கண்களை ஏமாற்றி
காற்றை நீராக மாற்றுகிறான்

மேலும்

வீ. நாகராஜன் - வீ. நாகராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2014 7:41 pm

தொடுவானம் தொட்ட செந்நிற பந்து
நீலக்கடலில் நீந்த ஆசைப்பட்டு
நீந்தத்தெரியாமல் நிலைகுலைந்து
மெல்ல மெல்ல முழுகிக்கொண்டிருந்தது

மேலும்

நன்றி 09-Apr-2014 10:00 am
நன்றி 09-Apr-2014 10:00 am
நல்ல சிந்தனை 08-Apr-2014 8:01 pm
வித்தியாசமான சிந்தனை நன்று...!! 08-Apr-2014 7:52 pm
வீ. நாகராஜன் - சிவசிதம்பரம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 9:38 pm

குறை கண்டு சிறை சென்றேன்
அவள் ஹீமோகுளோபின் குறைகண்டு
மாயச் சிறை சென்றேன்....

மேலும்

நன்றி நான் தவறை திருத்தி விடுகிறேன் 12-Apr-2014 3:35 pm
நல்ல படைப்பு.. ஆனா தப்பா எடுத்துக்காதீங்க...நண்பரே அது மெலனின் (Melanin). 04-Apr-2014 2:09 pm
வீ. நாகராஜன் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2014 8:19 am

இயற்கை
செழிப்பாக இருக்கிறது
கணினித் திரைகளில் !
==
மாணவர்கள்
தவறாது படிக்கிறார்கள்
முகநூல் !
==
சொந்த வீடுகளே
முதியோர் இல்லங்கள் தான்
வெளிநாட்டில் பிள்ளைகள் !
==
குளிராக்கி அறை
வியர்வைக் கவிதைகளில்
உப்பிருக்காது !
=======
வந்து வந்து போகும்
அகதி முகாம் வேலிகளில்
வெளிச்சம் ! ------------------ (ஹைக்கூ)

மேலும்

அருமை 27-Mar-2014 1:54 pm
இன்றைய சமுதாய நிலை தங்கள் கவி வரிகளில்...! துளிப்பாக்கள் அனைத்தும் அருமைத்தோழரே! 22-Mar-2014 1:05 pm
அந்த முதியோர் வீடுகளிலாவது நண்பர்கள் இருப்பார்கள் அய்யா..ஆனால் இந்த முதியோர் வீடுகளில் யாருமே இருப்பதில்லையே...முதியோர் வீடுகளாகவும் அனாதை இல்லங்களாகவும் ஒரே சமயத்தில் காட்சி தரவல்லது இந்த வீடுகள் ! முழுமையான கருத்திற்கு மிக்க நன்றி அய்யா ! 17-Mar-2014 10:57 pm
கணினியிலாவது இயற்கையைப் பிடித்து வைத்துக் கொண்டோம்; கடவுளுக்கு -கலைக்கு- நன்றி! முகநூல் படிக்காத மாணவனே மக்கு! முதியோர்கள் இருக்கும் வீடுகளெல்லாம் முதியோர்(ன்) இல்லங்கள்தாம்! ஆனால் நீ குறிக்க நினைப்பது மற்ற முதியோர்களும் நண்பர்களாய் உடனிருக்கும் வீடாயிற்றே! அது சொந்த வீட்டில் ஒத்து வருமோ? குளிராக்கி அறைகளிலிருந்து எழுதும் கவிதைகளில் சுவையிருக்காது என்பது உன் அபிப்பிராயம். என் வீட்டில் குளிராக்கி அறை கிடையாது என்பது மட்டும் உண்மை ! வேலிகளுக்குக் கிடைக்கும் வெளிச்சம் அகதிகளுக்குக் கிடைப்பதில்லையே என்னும் உன்னுடைய ஆதங்கம் தெரிகிறது.. மொத்தத்தில் அருமையான கவிதை எழுதியுள்ளாய்! கொஞ்சம் கலாய்த்தேன் அவ்வளவுதான்! 17-Mar-2014 8:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே