மேகம்

சிதறிய வெண்பஞ்சுகளை கண்களால்சிறைபிடித்து

சிரத்தையாக சமைத்த வெண்புரவியின் சித்திரத்தை

சில நொடிகளிலே சிதைப்பதுதான் வேலை போல

இந்த சிடுமூஞ்சி வருணனுக்கு!

எழுதியவர் : நாகராஜன் (5-May-14, 6:05 pm)
சேர்த்தது : வீ. நாகராஜன்
பார்வை : 118

மேலே