வெட்கபடும் போது ஏன் தலை கவிழ்ந்தாய் பெண்ணே
நெற்றியையும்
கட்டை விரலையும்,
அன்பெனும் கயிற்றால் இணத்து,
காதல் அம்பை, நாணேற்றும் போது,
வில் வளைவது
இயல்புதானே...?
-கவிதைக்காரன்.
நெற்றியையும்
கட்டை விரலையும்,
அன்பெனும் கயிற்றால் இணத்து,
காதல் அம்பை, நாணேற்றும் போது,
வில் வளைவது
இயல்புதானே...?
-கவிதைக்காரன்.