வாழ்த்தொன்று
வாழ்த்தொன்று
வரும்
என்று
விடியும்
வரை விழி
பூத்திருந்தேன்......
அது
வீணாய்ப்
போனதடி......
விடிகாலை
இன்று
வேதனை
தந்து
கடந்து
போனது.....
வாழ்த்தொன்று
வரும்
என்று
விடியும்
வரை விழி
பூத்திருந்தேன்......
அது
வீணாய்ப்
போனதடி......
விடிகாலை
இன்று
வேதனை
தந்து
கடந்து
போனது.....