கல்

சாதத்தை
நன்றாக மென்றுத்
திண்ணச் சொல்வது
ஜீரணத்துக்காக மட்டுமல்ல
கல்லிருக்கிறதா என்று
தெரிந்துக் கொள்ளவும்தான்

எழுதியவர் : வைரன் (2-Aug-14, 6:45 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 125

மேலே