தீயோர் செய்த சூழ்ச்சி
துரோகம் என்ற மோட்சம்
இவ்வுலகில் அதிக மாகிவிட்டது.......
விரோதம் என்னும் வார்த்தையால்
கஷ்டத்தில் ஆழ்த்துகிறான் தீய கொடியன்........
அவனின் அற்ப செயலால்
ஒரு மனிதனின் உழைப்பு
நாசமாகிவிட்டது..........
அம்மனிதனோ அன்றாட உழைப்பாளி........
அவர் தினமும் கடற்கரைக்கு
பயணம் சென்றால் தான்
அவரின் வாழ்க்கை மகிழ்ச்சியை அழிக்கும்........
அவரின் வாழ்க்கையோ குறுகிய காலமாக
துன்பத்தால் வேதனையில் தள்ளபட்டது.........
இரண்டு நாட்களாக கடற்கரைக்கு
பயணம் செல்லவில்லை..
.
அடுத்தகனம் மற்றொரு அதிர்ச்சி.........
அவரை உயிருடன் உணர்வில்லாமல் ஆக்கியது......
ஒருகனம் கூட சிந்திக்காமல் தீயோர்
அவரது படகை சேதம் செய்தனர்......
அவரது படகு இருந்த அடையாளம்
கூட இல்லாமல் சேதமடைந்தது..........
தீயோரின் நெருப்பற்ற என்னம்
படகை எறித்து சாம்பலாக்கியது....
கொடியவனோ ஒரு கோலை....
அவருடன் பேசி ஜெயிக்க முடியாமல்
தொழில் செய்யும் ஆயுதத்தை ஏறித்தான்........
இவரோ வன்முறையில் ஈடுபடவில்லை....
நன்முறையில் ஈடுபடுகிறார்.........
அவரது உழைப்பு என்றுமே தோல்வி அழிக்காது ஏனென்றால் அவர் இறைவனின் அடியான்.......
மீண்டும் உருவாக்குவார் புதிய படகை........
தோல்வியற்றவர் மீனவர் அல்ல.....
அந்த தீய கொடியவன் தான்.......
அவனுக்கு தீர்வு இறைவனின் கைவசமே உள்ளது............