முட்டாள் சிறுவன்
ஒரு சிறுவன் கடற்கரையோரம் விளையாடிக் கொண்டிருந்தான்
அப்போது, கரையில் உப்பு என்று எழுதி வைத்தான்.
சிறிது நேரம் கழித்து தான் எழுதிய அந்த சொல்லை காணவில்லையென
சிறுவன் அழுது கொண்டிருந்தான்,பின்
நமக்கு தெரியால் எங்கே போயிருக்குமென யோசிக்க தொடங்கினான்
கடைசியாய் அதை இந்த கடல் அலைகள் தான் திருடியிருக்குமோ என்று சந்தேகப்பட்டான்...
கோபமாய் கடலில் இறங்கி தன் இருக்கையில் கடல் நீரை அள்ளி குடித்தான்
தண்ணீர் கரிப்பதைக் கண்டு கடல் தான்
அந்த உப்பை திருடிய குற்றவாளி என்று முட்டாள் தனமாய் முடிவு செய்தான்...