நிறங்களில் அவள்
கிறுக்கிய வரிகள்
நிறங்களில் சிரித்தன
அவள் நினைவுகள்
வரைந்த ஓவியம் என்று
கோடுகளுக்கு புரியாது
கவிதைக்குப் புரியும்
அவளுக்குப் புரியும்
~~~கல்பனா பாரதி~~~
கிறுக்கிய வரிகள்
நிறங்களில் சிரித்தன
அவள் நினைவுகள்
வரைந்த ஓவியம் என்று
கோடுகளுக்கு புரியாது
கவிதைக்குப் புரியும்
அவளுக்குப் புரியும்
~~~கல்பனா பாரதி~~~