கன்னம் உரசும் காதல் வலி
மழை வந்தால் தேடி போய் நனைகிறேன் ...!
மற்றவர்களுக்கு தெரிவேன் நான் ஆனந்தமாய்..., ஆனால்,
என் கன்னம் உரசி விழும் மழை துளி மட்டுமே அறியும் என் காதலின் வலியை...!
மழை வந்தால் தேடி போய் நனைகிறேன் ...!
மற்றவர்களுக்கு தெரிவேன் நான் ஆனந்தமாய்..., ஆனால்,
என் கன்னம் உரசி விழும் மழை துளி மட்டுமே அறியும் என் காதலின் வலியை...!