மாலையின் அழகு
வானம் ஆனவள் ..
மேகம் எனும் வண்ண
சேலை போர்த்தி தன்னை
மறைக்க ...
அவன் தலைவன் கதிரவனோ ,
தன் செந்நிற கதிர்களை,
அவள் அழகுக்கு பரிசளித்தான் ....
அவள் வெக்கத்தால் முகம் சிவக்க ,
இந்த பூவுலகமே செவ்வென ஆனது
அதிகாலையில் ..!!!!!
என் கண்களுக்கு விருந்தாக...!!!

