Gowri @ kausalya - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Gowri @ kausalya |
| இடம் | : chennai |
| பிறந்த தேதி | : 28-Jan-1994 |
| பாலினம் | : பெண் |
| சேர்ந்த நாள் | : 03-Nov-2014 |
| பார்த்தவர்கள் | : 58 |
| புள்ளி | : 7 |
என் மனம் கவர்ந்த தேவதைக்கு,
பூக்கள் பூப்பது ,
வாழ்வதற்கு அன்றோ..!
வானம் இருள்வது,
நிலவுக்கன்றோ..!
சூரியன் உதிப்பது,
பூமிக்கன்றோ..!
மேகம் கருப்பது,
மழைக்கன்றோ..!
சகியே!
நான் இருப்பது,
உனக்கன்றோ..!
நீ இருப்பது,
என் மனதில் அன்றோ..!
சொல்லடி பெண்ணே!
உன் கருவிழி பார்வையில்,
என்னை பார்ப்பது
மழலைப் பார்வையா.?
இல்லை,
நான் தான் மழலையா.?
மலரே!
நீ தலை குனிவது,
உன் இதயத்தை பறிகொடுத்த வெட்கத்திலா.?
இல்லை,என் இதயத்தை சிறை எடுத்த களிப்பிலா.?
என்னை பார்த்து,
நீ வெட்கத்தில் புன்னகைக்க,
என் ஜீவனே சிவக்குதடி.!
மறுமுறை நீ வீசிய
மின்னல் பார்வையில்,
(கல்லூரி பேருந்தில் செல்லும்பொழுது பெய்த மழையும்,அதன் பின் இருந்த சூழலும்,என்னை இந்த கவிதை எழுத ஊக்குவித்தது..ஆக,
இயற்கைக்கு என் முதற்கண் நன்றிகள்..!)
வாடை காற்று கேலி செய்ததாம்,
வான நங்கை மனம் இழந்தாள்....
தங்க முகம் கருகிவிட்டாள்,அவள்...
காற்று களிப்பில் பலமானது.!
சோகம் தாங்காமல்,மேனி சிலிர்த்த
வண்ணம்,சடாரென்று
அழுதுவிட்டாள்... மழையாக...!
கோபத்தில் மின்னலை விட்டெறிந்தாள்,அவள்...!
அவள் கண்ணீரையும்
ரசித்து விளையாடினர்,
மானிட சிறுவர்கள்...!
வானதேவதையை ஆதரித்து,
கருப்பு குடை தூக்கினர்,
சில மானிடர்கள்...
அவள் மழை
கண்ணீரை தாங்காமல்....!
எனினும் குடைகளை பிடிக்க
(கல்லூரி பேருந்தில் செல்லும்பொழுது பெய்த மழையும்,அதன் பின் இருந்த சூழலும்,என்னை இந்த கவிதை எழுத ஊக்குவித்தது..ஆக,
இயற்கைக்கு என் முதற்கண் நன்றிகள்..!)
வாடை காற்று கேலி செய்ததாம்,
வான நங்கை மனம் இழந்தாள்....
தங்க முகம் கருகிவிட்டாள்,அவள்...
காற்று களிப்பில் பலமானது.!
சோகம் தாங்காமல்,மேனி சிலிர்த்த
வண்ணம்,சடாரென்று
அழுதுவிட்டாள்... மழையாக...!
கோபத்தில் மின்னலை விட்டெறிந்தாள்,அவள்...!
அவள் கண்ணீரையும்
ரசித்து விளையாடினர்,
மானிட சிறுவர்கள்...!
வானதேவதையை ஆதரித்து,
கருப்பு குடை தூக்கினர்,
சில மானிடர்கள்...
அவள் மழை
கண்ணீரை தாங்காமல்....!
எனினும் குடைகளை பிடிக்க
வானம் ஆனவள் ..
மேகம் எனும் வண்ண
சேலை போர்த்தி தன்னை
மறைக்க ...
அவன் தலைவன் கதிரவனோ ,
தன் செந்நிற கதிர்களை,
அவள் அழகுக்கு பரிசளித்தான் ....
அவள் வெக்கத்தால் முகம் சிவக்க ,
இந்த பூவுலகமே செவ்வென ஆனது
அதிகாலையில் ..!!!!!
என் கண்களுக்கு விருந்தாக...!!!
என் மனம் கவர்ந்த தேவதைக்கு,
பூக்கள் பூப்பது ,
வாழ்வதற்கு அன்றோ..!
வானம் இருள்வது,
நிலவுக்கன்றோ..!
சூரியன் உதிப்பது,
பூமிக்கன்றோ..!
மேகம் கருப்பது,
மழைக்கன்றோ..!
சகியே!
நான் இருப்பது,
உனக்கன்றோ..!
நீ இருப்பது,
என் மனதில் அன்றோ..!
சொல்லடி பெண்ணே!
உன் கருவிழி பார்வையில்,
என்னை பார்ப்பது
மழலைப் பார்வையா.?
இல்லை,
நான் தான் மழலையா.?
மலரே!
நீ தலை குனிவது,
உன் இதயத்தை பறிகொடுத்த வெட்கத்திலா.?
இல்லை,என் இதயத்தை சிறை எடுத்த களிப்பிலா.?
என்னை பார்த்து,
நீ வெட்கத்தில் புன்னகைக்க,
என் ஜீவனே சிவக்குதடி.!
மறுமுறை நீ வீசிய
மின்னல் பார்வையில்,