கொலைகாரர்களுக்குச் சிலை

அகில இந்திய கொலைகாரர்கள் சங்கக் கூட்டமைப்பின் செயற் குழுத தீர்மானம்:
நமது கூட்டமைப்பிற்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். தேதசத் தந்தை மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைக்கப் போகிறார்களாம். அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்தால் இதுவரை கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்ட அனைவருக்கும் அவர்கள் கொலை செய்த இடங்களிலேயே சிலைகளை நிறுவ அரசு அனுமதி வழங்க வேண்டும்

எழுதியவர் : மலர் (25-Dec-14, 2:25 pm)
பார்வை : 127

மேலே