திருடர்கள் பேட்டை
சென்னை மாநகர திருடர்கள் சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அவசரத் தீர்மானம்:
கொலைகாரர்களைக் கவுரவிக்கும் வண்ணம் கொலைகாரன் பேட்டைன்னு ஒரு பகுதி சென்னை மாநகரில் உள்ளதை உலகமே அறியும். திருடர்களாகிய நாம் கொலைகாரர்களைவிட மோசமானவர்கள அல்ல. எனவே திருடர்களை கவுரவிக்கும் வகையில் மாநகரில் உள்ள ஏதாவது ஒரு பகுதிக்கு திருடர்கள் பேட்டை அல்லது திருடர்கள் நகர் என்று பெயர் சூட்டுமபடி அரசாங்கத்தை இந்தப் பொதுக்கழு வேண்டிக் கொள்கிறது.