ஆயிரம் கண்ணுடையாள்
தங்கமென்னும் நெற்றிச்சுட்டி
தானுடுத்தி நின்றாளோ..
அங்கமவல் மேனியிலே
ஆயிரம்கண் சுற்றிவர..
தங்கமென்னும் நெற்றிச்சுட்டி
தானுடுத்தி நின்றாளோ..
அங்கமவல் மேனியிலே
ஆயிரம்கண் சுற்றிவர..