நான் சொட்டிய கிறுக்கல்கள் -பிரியாராம்

திமிகலத்தைக் கூட நம்பிவிடு-ஆனால்
ஆமையை நம்பாதே ...

விடம் கக்கும் பாம்பினைக் கூட நம்பு
ஆனால் மேடைப் பேச்சு வெட்டியனை
நம்பாதே !
@@@@======@@@@

படியில் கூட பயணம்செல்
பெண்ணே! பேருந்து உள்ளிருக்கும்
பொக்கைவாய் கிழவனருகே நிற்காதே .

அசூரனைக் கூட நம்பிசெல் -ஆனால்
ஆசானை நம்பிநீ எங்கும் செல்லாதே ..

குடிகாரனைக் கூட நம்பிசெல் -சிலநேரம்
காதலனை நம்பிநீ எங்கும் செல்லாதே ..

நாத்திகனை நம்பு -அவன்
சாமி அல்ல ஆசாமி -ஆனால்
சாமியை நம்பாதே .


@@@@=======@@@@
சாமி -சாமியார்
ஆமை -பொறாமை ..

எழுதியவர் : பிரியாராம் (11-Feb-15, 2:08 pm)
பார்வை : 143

மேலே