நான் சொட்டிய கிறுக்கல்கள் -பிரியாராம்
திமிகலத்தைக் கூட நம்பிவிடு-ஆனால்
ஆமையை நம்பாதே ...
விடம் கக்கும் பாம்பினைக் கூட நம்பு
ஆனால் மேடைப் பேச்சு வெட்டியனை
நம்பாதே !
@@@@======@@@@
படியில் கூட பயணம்செல்
பெண்ணே! பேருந்து உள்ளிருக்கும்
பொக்கைவாய் கிழவனருகே நிற்காதே .
அசூரனைக் கூட நம்பிசெல் -ஆனால்
ஆசானை நம்பிநீ எங்கும் செல்லாதே ..
குடிகாரனைக் கூட நம்பிசெல் -சிலநேரம்
காதலனை நம்பிநீ எங்கும் செல்லாதே ..
நாத்திகனை நம்பு -அவன்
சாமி அல்ல ஆசாமி -ஆனால்
சாமியை நம்பாதே .
@@@@=======@@@@
சாமி -சாமியார்
ஆமை -பொறாமை ..