தபால்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

பார்வை இல்லாத(மனது)க்கும்
வார்த்தை பேசாத (இதழு)க்கும்
நாளை மலர்ந்து மண்ணில் உதிரும்
மூன்றெழுத்து மலரா?தபால்

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (10-Mar-15, 3:14 pm)
Tanglish : thabal
பார்வை : 189

மேலே