தர்மம் வெல்லும்

தர்மத்தின் வாழ்வு தன்னை
சூது கவ்வும்
தர்மமே மறுபடியும் வெல்லும்...!

இரட்டை கோபுர கட்டிடத்தை
தகர்த்து எடுத்தாய்....

இன்றோ நீயே
துப்பாக்கி குண்டுகளால்
துளையிடப்பட்டு மரித்துப் போனாய்...!

அரசன் அன்று கொல்வான்..
தெய்வம் நின்றுதான் கொள்ளும்...!

எழுதியவர் : உதயச்சந்திரன், நெட்டப்பா (2-May-11, 10:52 pm)
சேர்த்தது : udhayachandiran
பார்வை : 6726

மேலே