உய்யவழி உண்டு உணர் - இரு விகற்ப நேரிசை வெண்பா

பள்ளிக்குப் போகலையோ பாடம் படிக்கலையோ
எள்ளி நகையாடி ஏளனமும் - துள்ளியே
செய்திடுவர்; பள்ளியில் கல்வியும் கற்றாலே
உய்யவழி உண்டு(உ)ணர் நீ!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Apr-15, 10:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே