சேயெனவே என்னையும் சேர்த்து
தாயன்பைக் கண்டதுமே தன்னிலைதான் ஈர்த்ததடி .
மாயங்கள் செய்திடுவாள் மாண்புடனே -- தாயவள்நம்
காயங்கள் மாற்றியெமைக் காத்திடுவாள் என்றுமவள்
சேயெனவே என்னையும் சேர்த்து .
தாயன்பைக் கண்டதுமே தன்னிலைதான் ஈர்த்ததடி .
மாயங்கள் செய்திடுவாள் மாண்புடனே -- தாயவள்நம்
காயங்கள் மாற்றியெமைக் காத்திடுவாள் என்றுமவள்
சேயெனவே என்னையும் சேர்த்து .