விவசாயம்

ஒவ்வொரு விவசாயியும்
ஒவ்வொரு தாயாகின்றான்!
சோறுபோட்ட கைகளுக்கே
சோறு கிடைக்காததால்!!
விவசாயியே!
நீ கூட
ஒருவகையில்
ஓவியன் தானோ?
உன்னை அழுக்காக்கி
உலகை அழகாக்கிறாயே!!
ஒவ்வொரு விவசாயியும்
ஒவ்வொரு தாயாகின்றான்!
சோறுபோட்ட கைகளுக்கே
சோறு கிடைக்காததால்!!
விவசாயியே!
நீ கூட
ஒருவகையில்
ஓவியன் தானோ?
உன்னை அழுக்காக்கி
உலகை அழகாக்கிறாயே!!