நல்ல மனிதன்

மனதில் சுமைகளோடு நான் -
மாறாத நினைவுகளோடு -இந்த

புரியாத உலகத்தில் -இன்னும்
புரிந்துகொள்ள நல்ல மனிதர்களை
தேடினேன் ..............................

மாறாக நல்லவர்களை விட இன்னும்
கள்வர்கள் தான் அதிகம் !

இன்னும் தேடினேன் !
இதுவரை கிடைக்கவில்லை
ஒரு நல்லவர் கூட ..............

ஸ்ரீவை.காதர்

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (15-May-11, 12:00 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 309

மேலே