எங்கள் நாயனே

எங்கள் நாயனே !

நன் மக்களை எம்மக்களித்து
அவர்கள் நலம் கொண்டு
வாழ்வில் வளங்கள் சேர

பெற்றோர்கள் அழுது கேட்கும்
துவாவை கபுல் செய்வாய் ........

எங்கள் நாயனே !
கருணை உள்ள ரஹுமானே !!

கவிஞர். இறைநேசன்.

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன் (23-Jul-15, 2:04 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
Tanglish : engal naayane
பார்வை : 51

மேலே