அக்னிச் சிறகு
இந்தியத் திருநாட்டின் 'அக்னிச் சிறகு'
அணைந்து விட்டது ...
ஏய்...மரணமே மற்றொரு முறை.
நிரூபித்து விட்டாய் ...நீ தான்
கடவுளின் பெயரில் இந்த உலகத்தை
ஆட்சி செய்கிறாய் என்று..!!
வாழ்ந்து விட்டுப் போ..உன்
செயல் செழிக்கட்டும் ....இது
இமயத்திற்கு சிற்றெம்பு கொடுக்கும்
வரம்.......!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
