என் எதிரே என்னவள்

கூடவே பழகி வந்தவள் காதலியாக,
உன்காதலி யார் என்று அவள் கேட்டால்
கவிதையாய் நான் உரைத்தேன்.

எனக்குள்ளே எனக்குள்ளே
இருக்கின்றாள்.
என் எதிரே வந்து நின்று
சிரிக்கின்றாள்.
பருத்தி செடியில் பூத்த தாமரை அவள்
பாதி பழுத்த தக்காளி நிறத்தவள்.

நான் பார்க்கும் கண்ணாடியவள்,
நான் எழுதும் தொடர்கவிதையவள்,
பிறைஇல்லா நிலவவள்,
குறையில்லா......
தொடரும் நாளை .....

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (29-Jul-15, 12:25 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே