அ ஆ

மழையின் வருகை
குடைகளிடையே போராட்டம்
என்னவள் கரங்களுக்குள்
யார் முதலில்
அடைக்கலம் ஆவதென்று .....

எழுதியவர் : நிழலன் (29-Jul-15, 12:25 pm)
சேர்த்தது : நிழலன்
பார்வை : 193

சிறந்த கவிதைகள்

மேலே