மழை கவிதைகள்

Mazhai Kavithaigal

மழை கவிதைகள் (Mazhai Kavithaigal) ஒரு தொகுப்பு.

13 Jun 2021
6:56 pm
26 May 2021
8:45 am

எழுத்து வலைதளத்தின் இந்த பக்கத்தில் மழை பற்றிய தமிழ் கவிதைகளின் மழை பொழிகின்றது. மழை, ஒரு மிக தெய்வீகமான இயற்கையின் ஒரு சக்தி. நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி. இந்த கருத்துக்கு ஏற்ப இருக்கும் அனைத்து உயிரினங்களையும் அணைத்து அரவணைத்து வாழவைக்கும் மழை. ஒரு கவிஞனுக்கு மழை எப்போதும் கவிதையின் ஊற்று, அழகின் இசை. இந்த மழையின் பெருமையை, புகழை, மகத்துவத்தை, அழகை, அழகாக பேசுவது இந்த "மழை கவிதைகள்" (Mazhai Kavithaigal) தொகுப்பு.


மேலே