வந்தது மழை

நீல வானம் காரிருளைப் போர்த்த

காலம் வந்த தென்றெண்ணி உள்ளம்

பூத்தனரே மாந்தர், வையம்

பூத்தது மழைமண் கொண்ட வன்பாலே.

எழுதியவர் : அ. முகிலன் (1-Nov-21, 8:19 pm)
சேர்த்தது : அ முகிலன்
Tanglish : vanthathu mazhai
பார்வை : 2711

சிறந்த கவிதைகள்

மேலே