யமுனாநதிக்கரையின் வெண்மணலில்

யமுனா நதிக் கரையின்
வெண்மணலில்
அமுதை வெண்ணிலா
பொழியும் இரவினிலே
தமிழில் காதலில்
ஒருபாடல் நீ பாடி வந்தாய்
அமைதியில் மிதக்கும்
படகினில் கண்ணன்
குழலிசையினிலே

எழுதியவர் : Kavin charalan (28-Mar-25, 1:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே