கவிமரபும் வேண்டும்

புதுமைசெய்யப் போவதென்று புதுப்பாடல் புனைகின்றாய்
எதுகையறி மோனையறி எழுதுகோல்
-அதிமதுரம்
தெவிட்டாத காவியங்கள் தேனாகப் பெய்வதற்கு
கவிமரபை ஆய்வதும் நன்று

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (19-Aug-25, 2:36 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 36

மேலே