நிழலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிழலன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  02-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jul-2015
பார்த்தவர்கள்:  568
புள்ளி:  18

என்னைப் பற்றி...

சரியும் தவறும் கலந்த சராசரி இளைஞன் ......

என் படைப்புகள்
நிழலன் செய்திகள்
நிழலன் - நிழலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 8:24 pm

விண்ணையும் மண்ணையும்
ஆயிந்தது போதுமென்று
காற்றோடு கலந்திட்ட கடவுள் துகளே


இருபது தமிழரின் ஈரம் காயாத ஆந்திரம்
கற்றை கண்ணீர் சிந்துகிறது உமக்காய்


காவிரித்தாய் பிறக்கும் கர்நாடகம்
கால் கடுக்க நின்றது
நும் கால்களில் கண்ணீர் சிந்த


முல்லை பெரியாரில் முறைத்த கேரளம்
நாளைய வளர்ச்சிக்கு வேண்டுது
இந்த மறத்தமிழனின் (அப்துல் கலாம்) எம்பளம் (அடையாளம்)


தமிழகத் தலைவன் தான்தானென்று
தத்தித் தாவும் கட்சிகளின்
தலையில் குட்டியது உலகம்


உலக தமிழனின்
உன்னதத் தலைவன்
ஒருவன் தான் யென்று
அதுவும் நீவிரென்று


கடைக்கோடி தலைமகனே
வாய்ச்சொல் வீரர்கள்
வாயடைத்து நின

மேலும்

நிழலன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 10:37 am

அன்பு தோழர்களுக்கு வணக்கம்..! 

"இரத்தக் கவிதை" 

இது நானே நடித்து இயக்கும் குறும்படத்தின் தலைப்பு. இதில் நானும் என் கவிதைகள் மட்டுமே மெளன மொழியில் பேசிக்கொள்வோம். வசனங்கள் இல்லை.ஒரு வித்தியாசமான முயற்சியாக எடுக்கப்படும் இந்த குறும்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் ஆரம்பம்.

--

"பானிபூரி"


இதுவும் குறும்படத்தின் தலைப்புதான். மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த படத்தின் இயக்குநர் நானே..!  எது மாதியான கதைக்களம் என்பது சஸ்பென்ஸ்....! இந்த குறும்படத்தில் தான் நான் இயக்குனராக அறிமுகமாகிறேன். 

"இரத்தக்கவிதை" குறும்படம் தயாரிப்பு  பணிகள் முடிந்த உடனே..யூ டியூப் மூலம் முகநூல் மற்றும்  எழுத்து.காம் தளத்தில் திரையிட விரும்புகிறேன். 


**
-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சித் தன்னைவருத்த கூலி தரும். வாழ்த்துகள் 15-Sep-2015 12:54 pm
மிக்க நன்றி அன்புத்தோழரே.. இரத்தக் கவிதை குறும்படத்திற்கு ஞாயிற்றுகிழமை படப்பதிவு ஆரம்பக்கிறேன். 14-Sep-2015 3:05 pm
அன்புள்ள தோழருக்கு , உமது முயற்சிகள் யாவும் வெற்றியடைய வாழ்த்துக்கள் 14-Sep-2015 10:58 am
நன்றியும் மகிழ்ச்சியும் தோழமையே..! 13-Sep-2015 3:18 pm
நிழலன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2015 4:06 pm

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..

மேலும்

கருமை நிறத்தின் அருமை பெருமைகளை அறியாதவர் வெளுத்து எல்லாம் பால் என்பார்கள்...... வர்ணங்களில் என்னடி வாழ்க்கை......? அவரவர் மனங்களில் தானடி.....!! நம்பிக்கை ஊட்டும் நிஜப் பதிவு. எழுத வாழ்த்துக்கள்.....!! 29-Mar-2016 2:50 am
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:29 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:27 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:25 pm
நிழலன் - ஆனந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2015 10:37 am

அந்நியம் தான்
இன்று எனக்கு
எல்லாமும்
எல்லோரும் - உன்
நினைவுகள் தவிர்த்து....

என்னை போர்த்திய -உன்
நினைவுகளை போர்வையாய்
களைத்தெறிய வழி அறியேனே

எண்ணவும் முடியாமல்
எண்ணியும் முடியாமல்
இன்னும் எத்தனை எத்தனை
நினைவுகள் எனக்குள்
முகம் புதைத்தழுத
தலையணைக்கும் தெரியாமல்...

பந்தியில் பற்களிடையே
சிக்கிய உணவு துகளாய்
உன் நினைவுகள்
மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்...

நா தழு தழுக்கிறது
இதழ் துடி துடிக்கிறது

கண்கள் கனக்கிறது
இதயம் வெடிக்கிறது

தனிமையில் தவித்தேன்
இனிமையை உதிர்த்தேன்
வெறுமையை பறித்தேன்

வலிகளுக்குள் புதைகிறேன் நானே
உன்னைய

மேலும்

தங்களின் வருகையிலும், வார்த்தைகளிலும் மனம் மகிழ்ந்தேன் .......நன்றி....... 17-Sep-2015 5:41 pm
நினைவுகளின் மழையில் நனைகிறேன்... 17-Sep-2015 3:03 pm
நன்றி.....தங்களின் வருகையிலும், வார்த்தைகளிலும் மனம் மகிழ்ந்தேன்.... 11-Sep-2015 1:22 pm
நினைவில் வாழக் கற்பதே ஆறுதல் தரும் அருமருந்து. 11-Sep-2015 12:49 pm
நிழலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2015 1:06 pm

@@@@@@@@@@@@@@@
தலையணை தந்தவளே
உறக்கமும் கெடுத்தாள்
நன்றாய் உறங்குங்கள்
என்ற
மந்திர வார்த்தையால்
@@@@@@@@@@@@@@ @

மேலும்

அருமை.... 24-Aug-2015 11:53 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Aug-2015 2:16 am
கனவில் மனம் மிதக்க தூக்கத்தை கொள்ளை கொள்ளும் அலைகள் 22-Aug-2015 5:32 pm
நிழலன் - நிழலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2015 4:01 pm

நிர்வாணமாக நிற்கின்றாள்
தஞ்சை இளம் குமரி(கழனி )
அவளின் பசும் மேலாடையை
துகிலுரிந்த கயவர்கள் யாரோ?

மேலும்

நன்றி ...... 22-Aug-2015 12:23 pm
நன்றி டா...... 22-Aug-2015 12:21 pm
பிழைப்பொறுத்தமைக்கு நன்றி ..... 22-Aug-2015 12:20 pm
நம்மவர்களின் இன்றைய தவறு அடுத்த தலைமுறைக்கு தண்டனை (சோறில்லாமல்) நிச்சயம், (இதே போல் இன்னொரு கைபேசி படம் சின்ன அதிர்ச்சியான செய்தி வெளியிட நண்பரிடம் கேட்டுள்ளேன் இல்லையேல் என் பக்கத்திலேய பதிவிடுகிறேன் விரைவில் ) நன்றி - மு.ரா. 18-Aug-2015 6:13 pm
நிழலன் - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2015 2:18 pm

கோடை மழைத்துளிகள்
வானவில் பிரசவிக்க
மூன்றில் ஒரு பங்கு
மின்னலாய் அவள் வருகை

வானவில் தொட
சிறகடித்த பறவைகளாய்
மனம்
அக்குளிரிலும் எச்சில்
விழுங்க வைத்த அவள்
தேகம்

அவசரம் இன்றி அணுவணுவாய்
அவளுள் ஊடுருவும்
மழைத்துளிகள் போல் என்
கண்கள்

தொலைவிலிருக்கும் எரிமலை
போல் அவள்
மழையில் ஒரு
கதகதப்பு

அவள் பார்வை கதிர் வீச்சில்
காதலெனும்
புற்று நோய்
தொற்றுகிறது

எத்தனை தியானங்கள் செய்திருப்பேன்
ஒன்றிலும் கிட்டாத
ஒருநிலை இன்று நிகழ்கிறது
என்னுள்

சிரிப்பா அது இல்லை
விரிந்து கிடந்த என்
சிந்தனைகளை எல்லாம்
குவித்து விட்ட
குவியாடி அது

இம்மாநில

மேலும்

நன்றி தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி 19-Aug-2015 9:51 am
நன்றி தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி...................... மாற்றி விட்டேன் நண்பரே 19-Aug-2015 9:51 am
நன்றி தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி 19-Aug-2015 9:50 am
நன்றி தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி 19-Aug-2015 9:50 am
நிழலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2015 4:01 pm

நிர்வாணமாக நிற்கின்றாள்
தஞ்சை இளம் குமரி(கழனி )
அவளின் பசும் மேலாடையை
துகிலுரிந்த கயவர்கள் யாரோ?

மேலும்

நன்றி ...... 22-Aug-2015 12:23 pm
நன்றி டா...... 22-Aug-2015 12:21 pm
பிழைப்பொறுத்தமைக்கு நன்றி ..... 22-Aug-2015 12:20 pm
நம்மவர்களின் இன்றைய தவறு அடுத்த தலைமுறைக்கு தண்டனை (சோறில்லாமல்) நிச்சயம், (இதே போல் இன்னொரு கைபேசி படம் சின்ன அதிர்ச்சியான செய்தி வெளியிட நண்பரிடம் கேட்டுள்ளேன் இல்லையேல் என் பக்கத்திலேய பதிவிடுகிறேன் விரைவில் ) நன்றி - மு.ரா. 18-Aug-2015 6:13 pm
நிழலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2015 7:26 pm

பயபக்தியுடன் கோவில் வழிபாடு
ஒருவேளை
திருடுபோகலாம் செருப்பு

மேலும்

உண்மைதான்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Aug-2015 12:48 am
நிழலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2015 6:43 pm

நிலவும் கூட ஆசைப்படும்
என்னவளின்
நெற்றி பொட்டாய் மாறிவிட

மேலும்

வாரே வா....அருமை நண்பா 17-Aug-2015 11:16 am
நிழலன் - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 3:54 am

உன் ஆக்சிஜன் பிரிந்ததால்,
உலக மக்களின் விழிகளில் அமில மழை....
உன் புத்தியீர்ப்பு விசையிடம்,
புவியீர்ப்பு விசையும் தோற்றுவிடும்.....

ஒரு ஏழையின் மூளை,
ஏவுகணையாகி விண்ணைத் தொட்டது.....
நீ அனுப்பிய அறிவியல் பறவைகளெல்லாம்,
அக்னிச் சிறகுகளை விரித்து,
வானில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றது....

ஆய்வுக் கூடங்களே உன் படுக்கையறை,
அறிவியலே உன் ஆசை மனைவி,
அவளை தலை முதல் கால் வரை,
ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி நீ....
உன் முதலிரவு மட்டுமல்ல,
முழு இரவும் இவளோடு தான்....

அறிவியலில் எத்தனையோ,
மூலக்கூறுகள் இருக்கலாம் - ஆனால்
அறிவியலின் மூலக்கூறு நீ....

கோவிலின் கருவறையை விட புன

மேலும்

நல்லதொரு அஞ்சலி.... 28-Jul-2015 9:37 pm
நன்று 28-Jul-2015 11:23 am
புண்ணிய ஆத்மா, மண்ணுலகை விட்டு வேறுலகை ஆராய்ச்சி செய்ய புறப்பட்டு விட்டாயோ ? 28-Jul-2015 10:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வித்யா

வித்யா

சென்னை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மேலே