காதல் வராமல் கவனமாய் பார்த்துக்கொள்...
காதல் வலிகள்
சாதல் வரை தொடரும்...
அதனால்தான் சொல்கிறேன்
காதல் வராமல்
கவனமாய் பார்த்துக்கொள்...
என் பெயர் வைத்த
உன் மகளை...
காதல் வலிகள்
சாதல் வரை தொடரும்...
அதனால்தான் சொல்கிறேன்
காதல் வராமல்
கவனமாய் பார்த்துக்கொள்...
என் பெயர் வைத்த
உன் மகளை...