காதலின் காத்திருப்பு

நேற்று மழையுடன் வந்தாய்.....

இன்று குடையுடன் வருகிறாய்.....

அக்குடையில் ஓர்நாள் அடைக்கலம்
தருவாய் என எனக்கு நானே பொய் சொல்லி
காத்திருக்கிறேன்....

என்றாவது ஒரு நாள் எனக்காக காதலுடன்
வருவாய் என்பதற்காக ....!!!

எழுதியவர் : பிரவின் ஷீஜா (13-Aug-15, 4:35 pm)
பார்வை : 119

மேலே