பொத்திக்கிட்டு போடி
" பொத்திக்கிட்டு போடி "
மவுனம் ஞானத்தின் எல்லையாம்...சொல்கிறாள் அவ்வை
'எந்த மொழியும் பேசாது செத்து ஒழி' என்கிறாளோ !?
அவளே தான் சொல்கிறாள் "தையல் சொல் கேளேல் "
" பொத்திக்கிட்டு போடி "
மவுனம் ஞானத்தின் எல்லையாம்...சொல்கிறாள் அவ்வை
'எந்த மொழியும் பேசாது செத்து ஒழி' என்கிறாளோ !?
அவளே தான் சொல்கிறாள் "தையல் சொல் கேளேல் "