60 வயதிலே

சற்றே விசித்திரமாக உள்ளது கணவு போல நாளையுடன் 60வயதாகிறது பிறந்து

தேசத் தாயை எண்ணியதால் வீட்டிற்கு ஒரு பிள்ளை இல்லை

இப்பொழுது தான் வருத்தமாகிறது ஏன் இந்த முடிவு எடுத்தேனென்று,நானும் பெற்றிருக்க வேண்டும் ஒரு பிள்ளையை

தாயிழந்து தந்தையிழந்து, மனைவியை இழந்து வருடங்கள் பல கடந்தாயிற்று

சிறுமை காதல் நெஞ்சம் மழருது

இது போன்று எண்ணுகையில்

கண்ணில் கண்ணீர் வழியுது

தாயின் கரம் பிடித்து நடந்தேன்

பிறகு தாரத்தை

இப்பொழுது நினைவுகளை சுமந்து நடக்கிறேன்

எழுதியவர் : விக்னேஷ் (26-Sep-15, 11:57 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 231

மேலே