காதலில் இருள் மட்டுமே

இருளைப் படைத்து ஒளியைத் தந்தாய்!
ஒளியைத் தந்து பார்வையைக் கொடுத்தாய்!
பார்வையைக் கொடுத்துப் பெண்ணைக் காட்டினாய்!
பெண்ணைக் காட்டிக் காதலை ஊற்றினாய்!
காதலை ஊற்றி மீண்டும் இருளில் தள்ளினாய்! இறைவா!

பிரதீப் ஸ்ரீ

எழுதியவர் : பிரதீப் ஸ்ரீ (27-Oct-15, 7:46 pm)
பார்வை : 904

மேலே