அஞ்சும் கடவுள்
பயமே அறியாதவன் கடவுள் என்று யார் சொன்னது
குழந்தைகளின் உருவிலே கடவுளை காணலாம் என்றால்
அஞ்சும் குழந்தையும் கடவுள் தானே
அஞ்சும் கடவுளே,அஞ்சுகிறான் கடவுளே
பயமே அறியாதவன் கடவுள் என்று யார் சொன்னது
குழந்தைகளின் உருவிலே கடவுளை காணலாம் என்றால்
அஞ்சும் குழந்தையும் கடவுள் தானே
அஞ்சும் கடவுளே,அஞ்சுகிறான் கடவுளே