தமிழன் வாழ்வு
காலங்கள் கடந்தாலும் கயவர்கள் மலிந்தாலும்
கட்டிக்காப்போம் தமிழிதனை
தமிழாய்ப் பிறந்து தமிழ்தனைப் பேசி
தமிழனாய் வாழ்வோம் நம் வாழ்விதனை
இச்சைகள் கடந்து இன்னல்கள் தகர்த்து
இழிவறக்கபோம் இனியிதனை
பரகமகிழ்ந்து பார்த்திருக்க - இந்தப்
பாதையில் காண்போம் விடிவுதன்னை