துன்பம் தீராதது
தன் விரல்களாலேயே நடனமாடிக் கொண்டிருந்தாள்... சிறு வயதிலிருந்தே நடக்க முடியாத சிந்து.... பார்த்த அம்மாவின் கண்கள் தானாகவே கலங்கியது..
தன் விரல்களாலேயே நடனமாடிக் கொண்டிருந்தாள்... சிறு வயதிலிருந்தே நடக்க முடியாத சிந்து.... பார்த்த அம்மாவின் கண்கள் தானாகவே கலங்கியது..