நாங்கெல்லாம் யாரு
"நான் தனியா போகும் போதெல்லாம் மொறச்சுக்கிட்டு நிப்ப.. இப்ப கூட்டமா வந்துருக்கோம்.. என்ன பாக்காத மாதிரியே ஒதுங்கிப்போற...", வம்பிழுத்தபடியே வந்தான் மகேஸ்... பம்மியபடியே போன நாயைப் பார்த்து...
"நான் தனியா போகும் போதெல்லாம் மொறச்சுக்கிட்டு நிப்ப.. இப்ப கூட்டமா வந்துருக்கோம்.. என்ன பாக்காத மாதிரியே ஒதுங்கிப்போற...", வம்பிழுத்தபடியே வந்தான் மகேஸ்... பம்மியபடியே போன நாயைப் பார்த்து...