எனக்கும் பசிக்கும்
"எனக்கு ஏம்மா இவ்வளவு வச்ச? தம்பிக்கு கொடுத்திருக்கலாம்ல...", திட்டிய படியே இருந்த இரண்டு கவளம் பழையச்சோற்றை அள்ளி வாயில் போட்டுக்கொண்டாள்... காலைமுதல் பிச்சையெடுத்தும் ஒன்றுமே கிடைக்காத கறுப்பி..
"எனக்கு ஏம்மா இவ்வளவு வச்ச? தம்பிக்கு கொடுத்திருக்கலாம்ல...", திட்டிய படியே இருந்த இரண்டு கவளம் பழையச்சோற்றை அள்ளி வாயில் போட்டுக்கொண்டாள்... காலைமுதல் பிச்சையெடுத்தும் ஒன்றுமே கிடைக்காத கறுப்பி..