அவள்
 
 
            	    
                வானமெல்லாம் மயங்குது வீழ்ந்திடுமோ 
உன் அழகில் 
கடல் எல்லாம் கவிதை பாடுது    உன்னை கொண்டு சென்று விடுமோ 
உன்னை தேவதையென்பேனா 
கடல் கன்னி என்பேனா 
உன்னை வடித்தது யாரோ 
அது நிச்சயம் பிரம்மனில்லை
 
                     
	    
                
