அவள்
வானமெல்லாம் மயங்குது வீழ்ந்திடுமோ
உன் அழகில்
கடல் எல்லாம் கவிதை பாடுது உன்னை கொண்டு சென்று விடுமோ
உன்னை தேவதையென்பேனா
கடல் கன்னி என்பேனா
உன்னை வடித்தது யாரோ
அது நிச்சயம் பிரம்மனில்லை

